HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு வயதான தாயும் ,மகனும் வெளிப்புற வாசலில் அமர்ந்து இருந்தார்கள்அப்பொழுது அந்தப்பக்கமாக ஒரு குருவி பறந்து சென்றது .... அதை பார்த்த அந்த வயதான தாய் மகனை தட்டி கேட்டால் அது என்ன வென்று ..

♥ஒரு வயதான தாயும் ,மகனும் வெளிப்புற வாசலில் அமர்ந்து இருந்தார்கள்
அப்பொழுது அந்தப்பக்கமாக ஒரு குருவி பறந்து சென்றது .... அதை பார்த்த அந்த வயதான தாய் மகனை தட்டி கேட்டால் அது என்ன வென்று .. 

♥மகன் கூறினான் அது குருவி அம்மா ... என்று ,,, 
அதே குருவி திரும்பவும் பறந்து சென்று வேறு இடத்தில் அமர்ந்தது 
திரும்பவும் மகனைத்தட்டி கேட்டால் அது என்ன வென்று ... மகன் குருவி அம்மா என்றான். 

♥அதே குருவி திரும்பவும் பறந்து சென்று வேறு இடத்தில் அமர்ந்தது
திரும்பவும் மகனைத்தட்டி கேட்டால் அது என்ன வென்று 
மகன் கோபமாக அது குருவி என்று எத்தனை தடவை சொல்றது ... கொஞ்சம் பேசாமல் இரு அம்மா என்றான் ..

♥அந்த வயதான தாய் வீட்டின் உள்ளே சென்று பழைய டயரி ஒன்றை தூசு தட்டி எடுத்து வந்து மகனிடம் கொடுத்து இதை சத்தமாக படி என்று கூறினால் .. 
மகனும் சத்தமாக படித்தான் ... 

♥என் மகனுக்கு நான்கு வயது இருக்கும் .... வெளிப்புற வாசலில் அமர்ந்து இருந்தான் அப்பொழுது அந்தப்பக்கமாக ஒரு குருவி பறந்து சென்றது அதை பார்த்து என்ன வென்று கேட்டான் .. குருவி என்று கூறினேன் ...

♥அதே குருவி திரும்பவும் பறந்து சென்று வேறு இடத்தில் அமர்ந்தது
திரும்பவும் என்னை தட்டி கேட்டான்அது என்ன வென்று ..
நானும்குருவி என்று கூறினேன் 

♥இவ்வாறு இருவது தடவைகள் என்னிடம் கேட்டான் நானும் குருவி என்று கூறி ....என் மகனை சந்தோஷத்தில் வாரி அணைத்துக்கொண்டேன் ....!
தாயின் அன்புக்கு நிகர் ஏது ...!!

Post a Comment

0 Comments