HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு பெண்ணின் கற்பு என்பது எங்கு உள்ளது..???

♥ஒரு பெண்ணின் கற்பு என்பது எங்கு உள்ளது..???

 ♥ கற்பு என்பது ஆ ண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பது சிலரது கருத்து. வேறு சிலரோ பெண்கள் மட்டுமே கற்போடு இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.
சில பெண்களோ ஏன் அவர்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்கின்றனர்  

♥இந்திய  இலங்கை மலேசிய சிங்கப்பூர்  பண்பாட்டில் கற்பு என்பது மிகவும் உயர்வான ஒருவிஷயமாகப் போற்றப்படுகிறது. கற்புடைய பெண்கள் கடவுளுக்கு சமானம் என்கிறர்கள். சிலர் கற்பு மன ரீதியானது என்கிறார்கள்.

♥உண்மையில் கற்பு என்பது என்ன….ஒரு பெண்ணின் கற்பு எங்கு உள்ளது என்பதை பார்க்கலாம்..

♥ஒரு பெண்ணின் கற்பு அவளின் உடலில் உள்ளது என்று எடுத்துக் கொண்டால் கைகொடுத்து பாராட்டும் பெண்கள் எல்லாம் கற்பை இழந்தவர்களா?

♥இல்லை.. கற்பு என்பது அவளின் கழுத்துக்கு கீழ் என்றால் மருத்தவர் பரிசோதனைக்கு பின் அனைத்து பெண்களும் கற்பிழந்தவர்கள் என்று தானே அர்த்தம்.

♥சரி….அவளின் பிறப்புறுப்பு என்றால் பெண் மருத்துவர்களோடு சேர்ந்து ஆண் மருத்துவர்களும் பணியாற்றுகிறார்களே… அப்படியென்றால் ஒவ்வொரு குழந்தை பிறத்தலிலும் பெண் கற்பை இழந்தவர்கள் ஆகிவிடுவார்களே..!

♥அவள் உடலில் உள்ள கவர்ச்சி பகுதிகள் என்றால் பேருந்தில் ஏறி இறங்கும் போது இடிபாட்டில் சிக்கிய அணைவரும் கற்ப்பை இழந்தவர்கள் தான்…..!

♥நிர்வாணம் தான் என்றால் இறந்த பின் போஸ்மார்டம் செயய்யுமிடத்தில் கற்பை இழந்து தான் உலகை விட்டு செல்கிறார்கள்…..!

♥கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல உணர்வுகள் சம்பந்தப்பட்டதே…..! காதலிக்கும் முன் அல்லது திருமணத்திற்கு முன் இவள் கற்போடு இருப்பாளா என்ற சந்தேகம் வேண்டாம்…..!

♥அவள் உன் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பாளா..??? என்று மட்டும் சிந்தியுங்கள்…..! ஆம் அவளின் மனமே கற்பு. 

♥ நல்ல உணவு என்பதே அதை நாம் நல்ல உணவு என்று நினைத்து நம்பிக்கையோடு உண்பதே….. அதே போல் கற்புடையவள் என்பதும் நாம் அவள் நல்லவள் என்று நம்புவதிலேயே உள்ளது.

♥ஒரு பெண் நினைத்தாள் தன் மனதால் தன் கற்பை இழக்கமுடியும். ஆனால் எந்த ஆனும் அவளின் மனதை ஜெயிக்காமல் அவளின் கற்பை நெருங்கமுடியாது... 

♥ஆயிரம் முறை கற்பழிக்கப்பட்டவள் கூட கற்புக்கரசிதான்... ஏனெனில் அது அவளின் மனதின் ஒப்புதல் இன்றி நடந்த பலாத்காரம்.

♥அதே நேரம் நிமிர்ந்துகூட பாக்காத அடுத்த ஆண்கூட பேசாத பெண் கற்புக்கரசி என்று அர்த்தம் இல்லை.. அவள் மனதால் ஒருவனுடன் ஒரு நிமிடம்  வாழ்ந்திருந்தால் கூட கற்பிழந்தவள்தான்.....

♥ஒரு பெண்ணின் கற்பு என்பது அவளின் மனமே தவிர உடல் இல்லை.


Post a Comment

0 Comments