HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நவராத்திரி ஸ்பெஷல்... சௌபாக்கியம் தரும்... #ஒன்பதாம்_நாள்... #சாமுண்டி பூஜை...!! சித்திகளை அருளும் ஒன்பதாம் நாளான சாமுண்டி பூஜை !!

♥#நவராத்திரி ஸ்பெஷல்...  சௌபாக்கியம் தரும்... #ஒன்பதாம்_நாள்... #சாமுண்டி பூஜை...!! சித்திகளை அருளும் ஒன்பதாம் நாளான சாமுண்டி பூஜை !!

♥அம்மன் வடிவம் : சாமுண்டி

♥ பூஜையின் நோக்கம் : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல்.

♥ அம்மன் வடிவம் : தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள்.

♥முண்டமாலையும் அணிந்தவள்.

♥ முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள்.

♥மிகவும் சினம் கொண்டவள்.

♥ தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள்.

♥ தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் தீப துர்க்கை.

♥ யோகிகள் யோகத்தால் தவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள்.

♥அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாமரை

♥அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : மரிக்கொழுந்து

♥அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : வெள்ளை நிறம்

♥ அன்னையின் அலங்காரம் : சுபத்ராதேவி அலங்காரம்

♥அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வெண் மலர்கள்.

♥ கோலம் : கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும்.

♥நெய்வேத்தியம் : அக்கார வடிசல்

♥குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 10 வயது

♥குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : சௌபாக்கியம் உண்டாகும்.

♥பாட வேண்டிய ராகம் : வசந்தா

♥ நடனம் : கோலாட்டம்

♥குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : திரட்டுப்பால்

♥ பலன்கள் : இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள்.

♥பாடல் பாடியவர்: மதுஷா -இலங்கை

Post a Comment

0 Comments