HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய பெண்களே..!!

அன்பு சகோதரிகளே 
  படிக்காமல் முடிவை தீர்மானம் செய்ய வேண்டாம்  படித்து விட்டு தவறென்று சொன்னால்  ஒத்துகொள்கிறேன்

மதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய பெண்களே..!!

உங்களின் ஜன்னல்களை நீங்களே திறந்து வைத்து விட்டு
ஆண்களின் கண்களை மட்டும் கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம்..??

அதற்காக ஆண்கள் அத்தனை பேரையும் நான் ராமனாக்கவில்லை. இருந்தும் கடந்த சில வருடங்களாக அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை
பாலியல் குற்றங்கள்தான்..!!
இவை எப்படி நிகழ்கின்றன..??

பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்கிற வன்மம் எப்படி முளைத்தது..??
உண்மையில் ஊரெங்கும் உலவும் உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும் உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு பழுதடைகிற நெஞ்சம்...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு
ராட்சஷ விஷ்வரூபம் எடுத்து மொத்தமாய் வரம்பு கடந்து
தன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது..!!
அத்தனைக்கும் காரணம் நீங்கள்தானென சொல்லவில்லை. முக்கியக் காரணமாய் நீங்கள்..!!

அநாகரீகமற்ற..
அடுத்தவர் கண்கள் கூசாத..
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை..
முகத்தைத் தாண்டி மற்றதைப் பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை..
நீங்கள் அணிவதால் எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை..!!

அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி இனி வரும் சமூகத்தை பாலியல் வக்கிரங்களில் இருந்து கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்..!!

ஏன் எனில்...
என்றும் புனிதமானவர்கள் நீங்கள் !
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் !
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் !
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !

எங்கே தவறு தொடகியதோ அங்கே திருத்திக் கொண்டிருந்தால்
ஆண்களும் நல்லவராக இருந்திருப்பார்கள்.
முடிந்த அளவு மூடி மறையுங்கள் !
உங்கள் அழகு பல பேர் ரசிப்பதர்க்கில்லை. ஒருவனுக்காய் பாதுகாத்து கொள்ளுகள் ! உண்மையான அழகினை அதில் காணுங்கள்..!!

இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல..

விலையுர்ந்த பைக் இருந்தால் போதும். காதல் தன்னாலே வந்து விடும் அதுவும் தன் காதலனை அனைத்துக் கொண்டு பொது இடத்தில் வேகமாக செல்லும் காதல என்னும் போதையால் பாவம் ஆடை விலகுவது கூட தெரியவில்லை ...

 தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை !
ஒரு படைப்பாளி தன் பெண் சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி !
பலிக்கும் என்ற நம்பிக்கையோடும்.!!

Post a Comment

0 Comments