HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

படித்துப் பாருங்க அந்த வலி உங்களுக்கும் புரியும்

♥   படித்துப்  பாருங்க  அந்த  வலி  உங்களுக்கும்  புரியும் ♥

♥ பையன்  :-  ஹலோ  . . .♥

♥ பொண்ணு  :-  என்னடா  பண்ற . . .?   
கால்  அட்டண்ட்   பண்ண   இவ்வளவு  நேரமா . . .?

♥ புராஜெக்ட்  வேலை   இருக்கு .!  அரைமணி   நேரம்  கழிச்சு  பேசுறேன்னு  சொல்லி  கால்  கட்  பண்ணிட்டான் . .♦

♥ பொண்ணு  வெயிட்  பண்றா . . .  1-ஹவர்  ஆச்சு  கால்  வரல ,,  2-மணி  நேரம்  ஆச்சு  கால்  வரல . . .

♥பொண்ணு :-  இதுக்கு  மேல  வெயிட்  பண்ண  முடியாது .!  ( மறுபடியும்  கால்  பண்ணுறா )

♥ பையன் :-  ஹலோ . . .♥

♥ பொண்ணு :-  அரை மணி  நேரம்  கழிச்சு  கால்  பண்ணுறேன்னு  சொன்ன .!  ஏன்டா  கால்  பண்ணல . .?

♥ பையன் :-  கால்  பண்ணுறேன்னு  சொன்னா .!
கண்டிப்பா  கால்  பண்ணனுமா . .?  அறிவு  இல்லையா  உனக்கு . . ?  பிஸியா  இருக்கேன்னு  சொன்னா  புரியாதா . .?  சும்மா , சும்மா  கால்  பண்ணி  தொல்ல  பண்ற . .?  எனக்கு  வேற  வேளையே  இல்லையா .??
24- மணி  நேரமம்  உங்கூட  பேசுறது  மட்டும்தான்  என்  வேளையா . .?

♥ பொண்ணு :-  உங்கூட  பேசனும்னு  நினைக்குறது  தப்பாடா . . ?  ஏன்டா  இப்படி  கோவமா  பேசுற . . ?

♥ பையன்  :-  ஹேய் . . .
வேற  ஏதாவது  சொல்லிட  போறேன் .!  போன  வைடி . .♦

♥பொண்ணு :-  ஸாரிடா  என்  தப்புதான் .!  இனிமேல்  உன்னை  டிஸ்டர்ப்  பண்ண  மாட்டேன் .! ஸாரி . . .ஸாரிடா . . .  என்று  அழுதுகிட்டே  கால்  கட்  பண்ணிட்டா . . .♦

♥ இரண்டு  நாட்களுக்குப்  பிறகு  பையன்  கால்  பண்றான் . . .   அவ  ரெஸ்பான்ஸ்  பண்ணல . . ♦
    
♥ ஒருவேள  கோபமா  இருப்பாளோ . . ?

♥ சே .!  நேத்து  ஏதோ  டென்சன்ல  அவள  திட்டிட்டேன் . . .

பாவம்  ரொம்ப  அழுது  இருப்பா . . .!  

(  மறுபடியும்  கால்  பண்ணுறான் . . .   அவ  ரெஸ்பான்ஸ்  பண்ணல . . .♦

♥ மெஸேஜ்  பண்றான் .!   ஸாரி  டி  செல்லம் .!   நேத்து
கோவதாதுல  திட்டிட்டேன் .!!  என்  தப்பு  தான் . .!
நான்   அவ்வளவு  வெறப்பா  பேசி  இருக்க  கூடாது . .! ( ப்ளீஸ்  மா .!  கால்  அட்டண்ட்  பண்ணு  ப்ளீஸ் . . ♦

♥ மறுபடியும்  தொடர்த்து  கால்  பண்ணுறான் .!  பொண்னோட  அம்மா  அவனுக்கு  பதில்  சொல்றாங்க . . .♦

♥ பையன் :- ஆன்டி   ( அந்த  பொண்ணு  பெயர்  சொல்லி
அவங்க  இல்லையாண்னு  கேட்குறான் . .♦

♥ பொண்னோட  அம்மா .!  இல்லப்பா  அவ  இறந்துட்டா . .
( சொன்னதும்  என்ன  நடந்தது  என்று  புரியாமல்  தவித்தான் . . .♦

♦ பொண்னோட  அம்மா :-  உங்கிட்ட  ஒரு  லட்டர்  கொடுக்கச்  சொன்னா .!  வந்து  வாங்கிட்டு  போ . . .♦

♦பையன்  அந்த  பொண்ணு  வீட்டுக்கு  போய்   லெட்டர
வாங்கி  படிக்குறான் . . .♦

♦எனக்குத்  தெரியும் .!  கண்டிப்பாக  என்னைத்  தேடி  வருவேன்னு .!  எனக்கு  உன்மேல  எந்த  கோபமும்  இல்லடா . . .     நீ  பீல்  பண்ணாத  சரியா . . .♦

♦ எனக்கு  ப்ரையின்  டியூமர் .!   இது  உனக்குத்  தெரிஞ்சா ,,  நீ  ரொம்ப  கஷ்டப்படுவேனுதான்  உங்கிட்ட
சொல்லாம  மறச்சேன் . . .♦

♥ நேத்து  எனக்கு  ரொம்ப  முடியல .!  அதான்  கடைசியா  உங்கிட்ட   பேசலாம்னு   உனக்கு  கால்  பண்ணேன் . . .
ஆனா ,  நீ  பிஸியா  இருந்த . . .♦

♥ உங்கூட  இருந்த  கொஞ்ச நாள் தான்  நான்  ரொம்ப  சந்தோஷமா  இருந்தேன் .!  இந்த  ஜென்மத்துல  எனக்கு
இது  போதும்டா . .!  நீ  அழாதடா . . .  நான்  எங்கேயும்  போகல்ல . . .  எப்பவும்  நான்  உன்  பக்கத்துல  தான்  இருப்பேன் . . .♦

♥ நான்  உன்ன  ரொம்ப  மிஸ்  பண்ணுறேன்டா ♥
                   ♥ மிஸ்  யூ  லாட்  மை  டியர் ♥

♥ பையன் :-  ஏன்டி   லூசு  எங்கிட்ட  சொல்லாம   மறைச்ச . . ?  தெரிஞ்சிருந்தா ,, நான்  எப்படியாவது  உன்னைக்  காப்பாத்தி  இருப்பேன்டி  . . .      ஐயோ . . .
ஏன்டி  என்ன  தனியா  விட்டு  போன . ..?
கதறி . . .  கதறி  . . .  அழுகிறான் . .!♦

♥♦நம்  அன்புக்குறியவர்களிடம்  எந்த  சூழ்நிலைகளிலும்  கடுமையான  வார்த்தைகள்  உபயோகிப்பதை   தவிருங்கள் .!!   சில  வேளை
அவர்கள்  மன  கஷ்டத்தினால் .!  
அடுத்த நாள்  உயிரோடு   இல்லாமலும்  போகலாம் .♦

Post a Comment

0 Comments