HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

உலகத்திலியே மிக மோசமான கொடிய நிகழ்வு என்ன தெரியுமா ..

உலகத்திலியே மிக மோசமான கொடிய நிகழ்வு என்ன தெரியுமா ..
தன் கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பது தெரியவருவது...
துரோகத்தின் வாசலை முதன் முதலில் தொட்டு விட்டு வரும் அந்த கொடிய நேரம் தான் எத்தனை ரணமானது...
தனக்கு மட்டுமே சொந்தமான உடல்,
தான் மட்டுமே படுத்துறங்கிய மடி,
தன்னை மட்டுமே தாங்கிய தோள்கள் ,
தான் அள்ளி அணைத்த நெஞ்சு,
தன்னை மட்டுமே காதலுடன் பார்த்த கண்கள்,
எல்லாமே இன்று தனக்கானது இல்லை என்று தெரிய வரும் அந்த நொடி எத்தனை அபாயகரமானது..

தனக்கே தனக்கு என்று இருந்த ஓருயிர்
இன்னொரு உயிருடன் சேர்ந்து விட்டதை எண்ணி எண்ணி அழவும் முடியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல் நகர்த்துகிற அந்த இரவுகள் எவ்வளவு வலிமையானவை
கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அப்படி என்ன இல்லை என்னிடம் ..
எதற்காக என்னை விட்டு செல்ல துணிந்தது
அவளிடம் ...
என்னிடம் திருப்தி இல்லாதது அவளிடம் என்ன திருப்தி அடைந்தாய்....
என சட்டையை பிடித்து உலுக்கி கேட்க தோன்றுகிறது உன்னிடம்...
அந்த நேரத்தில் கூட உன் உடலை தொட என் மனம் கூசுவே செய்கிறது...

துரோகம் வலிக்கும் என உனக்கு தெரியாதா
துரோகத்தின் வலி உயிரை ரெண்டாக கிழிக்கும் என் நீ அறியாததா
துரோகம் அவமானம் இழி சொல் ஒதுக்கப்படுதல் இவற்றிற்கு பிறகும்
வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல் என நம்புகிறேன்
பல நீண்ட நெடிய இரவுகள்
தூக்கத்தை தொலைத்த இரவுகள்
அடி உதை வாங்கிய இரவுகள்
துரோகம் தாங்கிய இரவுகள்
காதலை மறைத்த இரவுகள்
இதயத்தை பிழிந்த இரவுகள்
அத்தனை இரவுகளும்
ஒரு நாள் விடியும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்
நம்பிக்கை துரோகம் அவ்வளவு
வீரியமிக்கது...
அதை நம்மை நம்பும் பெண்ணிடம்
தயவுசெய்து தந்து பெண்பாவத்தை சம்பாதித்து விடாதீர்
காலம் முழுக்க நம்மை விடாது...
இருபாலாருக்கும் பொருந்தும்
துரோகம் சுடும்.

Post a Comment

0 Comments