HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வாழ்க்கை தோல்வியா அழுங்கள்...

♥வாழ்க்கை தோல்வியா அழுங்கள்... வாய் விட்டு, சத்தம் போட்டு கதறிக் கதறி அழுங்கள்... உன் கண்ணீரோடு உன் காதலும் கரைந்து போகும்வரை அழு...

♥பின்பு உலகத்தைப் பாருங்கள்...
அந்த வாழ்க்கையையும் மீறி எத்தனையோ
அழகுகள், உணர்வுகள் உனக்காய் காத்திருக்கிறது வாழ்க்கை தோல்வியையும் தாண்டி எத்தனையோ பிரச்சனைகள்,
போராட்டங்கள், அழகுகளை ரசிக்கக் கற்றுக்கொள்...

♥பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்..
போராட்டத்தில் ஓட தெரிந்து கொள்..
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்... வாழ்வின் குறுகிய முன்னேற்றத்தை மனதில் கொள்...

♥பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்... வாழ்வு  இறந்ததற்காக உயிரைச்  சிந்தத் துணிகிறாய்.. திருமணம் புனிதமானதுதான் இல்லை என்று சொல்லவில்லை , புனிதமான எதுவும் உயிரை விலையாய் கேட்பதில்லை.

♥விலங்குகளை பலி கொடுத்து கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்.. நம்மையே பலிகொடுத்து.உயிரின் புனிதத்தை
கெடுக்கிறோம்..

♥திருமண தோல்வியா..? வாழ்க்கை உன்னை வெறுத்திருந்தால் நீ தேடிச் சென்ற வாழ்க்கையை மறந்து உன்னை தேடிவரும் வாழ்க்கையை அணைத்துக்கொள்.. 

 ♥வாழ்க்கை என்பது உனக்காக வாழ்வதற்கே என்பதைப் புரிந்துகொள் யாருக்காகவோ சாவதற்கு இல்லை...
வாழ கற்றுக் கொள்....

Post a Comment

0 Comments