HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நீ அழகா இருக்கே,

நீ அழகா இருக்கே,

உன் கேரக்டர் புடிச்சிருக்கு...

Friendly யா பேசுறதுல என்ன தப்பிருக்கு...

இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்...

சரியான பட்டிக்காடா இருக்கியே...

Facebook ல தானே பேசுறங்க...

சும்மா பேசிப்பாரு...

என்னது ஒனக்கு boyfriendடே இல்லையா...

எனக்கெல்லாம் ரெண்டு மூணு

இருக்காங்க...

இந்த காலத்துல எந்த பொண்ணு

தப்பு பண்ணாம இருக்கு...

Teenage ன்னா அப்படி இப்படிதாம்பா

இருக்கும்...

இதெல்லாம் சகஜம்...

சீரியஸா நீ அந்த மாதிரி

ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா...

Friend கூட சினிமா போனா என்ன தப்பு...

இதெல்லாம் கூடவா வீட்ல சொல்வாங்க...

சும்மா ஜாலி டிரிப் தானே...

Hot வேணாம் beer வேணா லைட்டா

சாப்பிட்டு பாரு... ஜூஸ் மாதிரி தான் அது...

தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத

அப்புறம் வெளியவே விடமாட்டாங்க...

எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க...

Photoவ வச்சி என்ன பண்ண போறான்...

அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு...

சும்மா லவ் பண்ணி பாரு...

Set ஆனா ஓகே...

இல்லன்னா breakup பண்ணிடு

அவ்ளோதானே...

இதுக்கு ஏன் பயப்படுறே...

Etc etc etc

இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை...

பொள்ளாச்சியில் நடந்தது போன்ற

அத்தனை பாலியல் பிரச்சனைகளும்

இது போன்ற சாதாரண உரையாடல்களில்

இருந்து தான் தொடங்குகிறது,

வளர்கிறது, அல்லது தூண்டப்படுகிறது...

காமுகர்களைப் பற்றிய போதுமான

விழிப்புணர்வு இல்லாமல் மிக ஆபத்தான

சமூகவலை தளங்களில் உலாவருவதும்...

ஒழுக்கத்தின் மீதான மதிப்பை

இழந்துவிட்டதும்...

சினிமாவை வாழ்க்கையோடு

பொருத்தி வாழ்வதும்...

பொறுப்பற்ற வளர்ப்பும்...

பொய் பேசுவதும்...

தவறை மறைப்பதும்...

தாமே தீர்வு தேடுவதும் போன்ற

பலப்பல காரணங்கள் சேர்ந்து

இரக்கமற்ற நவீன கொடூர இளைஞர்களிடம்

சிக்கி நாசமாக போக காரணமாக இருக்கிறது...

எது நடந்தாலும் ஆரம்பத்திலேயே

பெற்றோரிடம் சொல்லிவிடும்

பெண் பிள்ளைகள் பெரும்பாலும்

இதுபோன்ற நரகத்தில் சிக்குவதில்லை....

இழந்ததை திரும்ப பெறமுடியாது...

இனி இருக்கின்ற பெண்களாவது

மேலே சொன்ன ஆபத்தான

போலி வார்த்தைகளை நம்பி

ஏமாறாமல் இருக்கவேண்டும்..

*மனம் வலிக்குது...* இனியாவது இருபாலரும்

இதை உணர்ந்து *சுயக்கட்டுப்பாட்டுடன்* நடந்தால்... நலமே...

வேறன்ன சொல்ல முடியும்... 📷🏻📷🏻

Post a Comment

0 Comments