HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அழகு** *எது*???

**அழகு**
                *எது*
      *??????????????????*

என் மனம்  நீண்ட நாட்களாக *விடை தேடிய ஒரு கேள்வி*

*அனுபவம் கூறிய. விடை*

*அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்*

        *அழகாக இருக்க* நாம் ஆசைப்படுகிறோம்;

        அழகாக இல்லையெனும் *ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்*;

அழகு என்று நம்மை *பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்*.

         எது அழகு ?

சிவந்த நிறமா? 

கூறான மூக்கா?

 வேல்போன்ற விழிகளா? 

வனப்பான உடல் அமைப்பா?

 வண்ண,வண்ண உடைகளா? 

வித விதமான சிகை அலங்காரங்களா?

 விலை உயர்வான நகை அலங்காரங்களா?

          இவைகளெல்லாம் அழகுதான். 

*ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல*

         குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.

           அப்பெற்றோர்களை *வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள்* அழகு.

            மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.

            கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.

             பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.

              *நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட  பார்வையுடன்* கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.

               செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.

                தொழிலில் *அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப்* போற்றுபவர்கள் அழகு.

                 *கையூட்டு வாங்காத கைகளுக்குச்* சொந்தக்ககார்ர்கள் அழகு.

                 பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.

                 *பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.*

                 சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.

                 *பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.*

                 அத்துன்பத்தைக் *களைந்திட விரையும் கரங்கள் அழகு.*

                 சமுதாய மேம்பாட்டிற்கு *உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.*

                 பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.

                  *மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள்* எப்போதும் அழகு.

           இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ? உணர்ந்து கொள்ளுங்கள்.

*நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.*

Post a Comment

0 Comments