HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு அக்கா அண்ணன், தம்பி என ஆயிரம் பேர் உறவாக இருக்கலாம் ஆனால் திருமணத்திற்குப் பின்

ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு அக்கா அண்ணன், தம்பி என ஆயிரம் பேர் உறவாக இருக்கலாம் ஆனால் திருமணத்திற்குப் பின் அத்ததன உறவுமா அவள் கணவன் தான் இருப்பான் மத்தவங்க கட்டி குடுத்தா கடமை முடிஞ்சு எண்டு தங்கள் வாழ்க்கய தேடி போய்டுவாங்க
அந்த கணவன் என்ற உறவு சரியான முறையில் அமையாவிட்டால் அவள் வாழ்க்கை நரகமே
So 
எங்க வாழ்க்கையை நாங்க தேர்த்து எடுக்கிற உரிமைய குடுங்க நீங்க ஒராள பார்த்துட்டு இவன் உனக்கு சரியா இருப்பான் என்று திணிக்காதிங்க உங்களுக்காக தியாகம் எண் ட பேர்ல எங்க வாழ்க்கய அழிச்சுகிறம் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கயேவாழ்க்கயே ஆரம்பிக்குது

Post a Comment

0 Comments