HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு...

😂பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு...👩‍❤️‍👨
🤣மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு..
😂இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு...
😂இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு..
😂சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்...
😂அவள் கர்ப்பம் சுமைக்கையில்
👩‍❤️‍👨
நீ அவளைச் சுமந்திடு...
😂விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..
😂உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே...
😂தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்...👩‍❤️‍👨
😂தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்...
😂வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..
😂சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்....👩‍❤️‍👨
😂எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்..
😂நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு...
😂நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு....
😂உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..
😂வேளை வரும்போதெல்லாம் வெளியே அழைத்து செல்..👩‍❤️‍👨
😂வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்தி கொள்..👩‍❤️‍👨
😂அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரிய வை...அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை...
😂அவளின் நட்புக்களை அவள் தொடற அனுமதி..👩‍❤️‍👨
😂தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே உறங்கிடு...
😂👩‍❤️‍👨சாகப்போற நேரத்திலும் அவள்கை பிடித்து விடு...👩‍❤️‍👨

Post a Comment

0 Comments