HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கொரோனா வைரஸ் கிருமி அளவில் பெரிய ஒன்று..

♥கொரோனா வைரஸ் கிருமி அளவில் பெரிய ஒன்று.. ஏறக்குறைய அது 400-500 மைக்ரான் அளவில் இருப்பதால், அதனை எந்த சாதாரண துணி முகமூடியாலும் தடுக்கவியலும்.
ஆகவே அதற்கு தனியாக Mask என போலி விளம்பரங்களை நம்பி மோசம் போக வேண்டாம்..

♥2.இந்தக் கிருமி காற்றில் பரவாது..ஆனால் நிலப்பரப்பின் மூலம் பரவும்.

♥3.கொரானா வைரஸ் உலோகங்களின் மேல்பரப்பில் 12 மணிநேரம் வரை வாழும். எனவே உலோகப் பொருட்களை கையால் தொடுபவர்கள் உடனே கைகளை சோப்பினால் நன்கு கழுவுவதே போதுமானதாகும்..

♥4.இந்த கிருமி துணிகளின் மீது 9மணி நேரம் வரை வாழும்.எனவே துணிகளை நன்கு துவைத்து 2மணிநேரம் வரை வெயிலில் உலர்த்தவும்..

♥5.இந்த வைரஸ்  வெப்பத்தில் வாழும் தன்மையற்றது.. எனவே இந்தியா போன்ற வெப்பமண்டல தேசங்களில் இக் கிருமிகள் பரவும் வாய்ப்பு மிக குறைவே.. ஒருவேளை இவற்றின் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள விரும்பினால், சூரிய ஒளியில் சிறிதுநேரம் நடக்கவும், சூடான தண்ணீரை அருந்தினாலும் போதும்..

♥6.எக்காரணம் கொண்டும் குளிர்ச்சியான உணவுகளை உண்ணாதீர்கள்.. ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை தவிர்க்கவும்..!

♥7.தொண்டை வறட்சியும்,அதன் தொடர்ச்சியுமே இந் நோயின் அறிகுறி.. எனவே தொண்டை வறண்டு விடாமல்,சூடான உப்பு கலந்த தண்ணீரால் கொப்பளிப்பதும், அதனால் கல்லீரலுக்கு இந்த வைரஸ் பரவாமலும் தவிர்க்க முடியும்
மேற்கண்ட தற்காப்பு முறைகள் கொரோனா வைரஸில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள UNICEF வழங்கியுள்ள ஆலோசனைகளாகும்…!

Post a Comment

0 Comments