HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆணுக்கு_பெண்_நட்புபெண்ணுக்கு ஆண் நட்புகிடைத்த சில நாட்கள் எதற்காக இந்த தேடல்.....!!

#ஆணுக்கு_பெண்_நட்பு
பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள் எதற்காக இந்த தேடல்.....!!

 #அன்புக்காகவா.... #ஆசைக்காகவா 
#ஒரு புதிய சுகம்......!
காலை ஆனவுடன் ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன் உணவு முடிந்ததா.?
என்ற விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்..?
இப்படியும் நம் மேல் அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று #மகிழ்கிறோம்
#நெகிழ்கிறோம்...!

பேசி கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....!
அலை பேசியை கூட சில நேரம் அழ வைக்கிறோம்....!
பேசும் ஒவ்வொன்றும் ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....!
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும் உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு என்ற மனகோட்டைகள்....!
இத்தனையும் சில நாட்களோடு
நின்று போவது ஏன்..?

நட்பில் #சுகமும் உண்டு #காயங்களும் உண்டு.....!
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய ஆர்வம் கூட குறைந்து போகும்....!
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....!
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....!

நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்... 
ஒரு நாள் கண்ணீர் வரும்........ 
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...
சில நேரம் 
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்....!

சொல்ல முடியாமல் தவிக்கிறோம்.... 
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்
நம் மன மாற்றத்திற்காக 
அடுத்த நண்பர்கள்...  அடுத்த புகழ் உரைகள் 
அடுத்த...அடுத்த ... 
என்றே போய் கொண்டே இருக்கிறோம்.... 
"இது மனம்" இப்படிதான் 
பயணித்து கொண்டே இருக்கும்..... 
நாமும் பயணிக்கலாமா...

#உலகில்_ஒன்றை_விட_மற்றொன்று 
#நன்றாக_இருக்க தான் செய்யும்...!
நமக்கு நாமே புகழ்வதும்
சபிப்பதுமாய் இவை 
இன்னும் எத்தனை நாட்கள்.....✍️?

Post a Comment

0 Comments