HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒழுக்கமற்ற பெண்களால் மற்ற #பெண்களுக்கும் இடையூறே..

#ஒழுக்கமற்ற பெண்களால் மற்ற #பெண்களுக்கும் இடையூறே..

தவறு செய்வது நாம் ,பழியை சுமப்பது நமது சமுதாயமா... ? 
.
#ஆடம்பர_வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடுத்தவர்களைப்போல்  வாழ ஆசைபடுகிறோம் .. அதனால்  நமது #உடைகளை மாற்றிக்கொகொள்ள தயாராகிறோம் 
.
எந்த ஆடையை தேர்ந்தெடுக்காலாமென்று அலங்கார நிகழ்ச்சியை கண்டு களிக்கிறோம் 
.
எந்த ஆடை அணிந்தாலும் தவறில்லை என்று கூறும் விளம்பரத்தையும் சினிமாவையும் ஆதரிக்கிறோம் 
.
நாகரிகம் என்ற போர்வையில் நமது ஆடையை குறைக்கிறோம்
.
இறுதியில் இழிவானதை தேர்வு செய்கிறோம் . இதனால் 
.
கட்டிய கணவனுக்கு முன் காட்டவேண்டிய அங்கத்தை எல்லாம் 
காட்சிப்பொருளாக்கி அடுத்தவர் பார்த்து ரசிக்கவேண்டும் என்று நினைத்து அதில் ஆனந்தம் அடைகிறோம்  
.
தாய் தந்தையர் காத்து வந்த கலாச்சாரத்தை எல்லாம் இன்று காற்றில் பறக்கவிடுகிறோம்  
.
இந்த ஆடையில் நீ  அழகாய் இருக்கிறாய் என்று அடுத்தவர் சொன்னால் அதில் பெருமிதம் அடைகிறோம் ..ஆனால் 
நம் கலாச்சாரம் சீரளிக்கிறது என்பதை சிந்திக்க மறுக்கிறோம் 
.
பெற்றவர்களை மறந்து அன்னியனிடம் காதல் வயபடுகிறோம் 

கடைகளிலும்  சிற்றுண்டிகளிலும் கண்டவர்களுடன் காலத்தை கடத்துகிறோம் . காம இச்சைக்கு ஆளாகிறோம் 
.
ஆசை எனும் மோகத்தால் கற்பை இழுக்கிறோம் 
.
ஆசை தீர்ந்ததும் அவன் உண்ணை வெறுக்கும் போது
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சமுதாயத்தின் மீது பழிபோடுகிறோம் 
.
கற்பை இழந்த மன உறுத்தல்கூட தெரியாமல் பெற்றவர்கள் பார்க்கும் ஆடவனை திருமணம் செய்கிறோம் 
.
திருமணத்திற்கு பின் நடந்தது எல்லாம் தவறு இல்லை என்று அதற்க்கு நியாயம் கற்பிக்கிறோம். 
.
#உன்னை_ரசிப்பவருக்கு நீ அழகாக தெரியலாம் .ஆனால் 
உன்னை #மதிப்பவருக்கு நீ #அருவருப்பாகிவிடுவாய் 

கட்டிய கணவனுக்கு துரோகம் செய்கிறோம் என்ற உறுத்தல் கூட இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்கிறோம். உன்னை நீ திருத்திக்கொள்  அடுத்து #சமுதாயத்தை குறை சொல்லலாம் ..?

Post a Comment

0 Comments