HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒவ்வொரு #ஆணும்_அழகுதான்.

ஒவ்வொரு #ஆணும்_அழகுதான்.

ஒவ்வொரு ஆணின் #மனமும் 
ஏதோர் வழியில் #அழகானதாகவே.
இருக்கின்றது

அதை சில #பெண்களால் உணர #தவறும்
பட்சத்தில்  தான்  #மனம்_விரக்தி 
அடைந்து #தவறு இழைத்து விடுகின்றார்கள்

அவனின் ஒவ்வொரு அசைவுகளிலும் உலகத்தினை செதுக்கி பெண்களை
உயிர்ப்பிக்கின்றான் என்பதை அவனது 
குணங்களில் காணலாம்..
 

முரட்டுத் தனம் கொண்ட
ஆணிடம் தான் குழந்தை 
தனம் ஔிந்திருக்கும்

அவனிடம் #கோபம் அதிகம்
இருந்தாலும் அதை விட 
#அன்பு_ஆழமாக இருக்கும்

அவனின் மெல்லிய புன்னகைக்குப்
பின் தான் கனமான #வலிகளை மறைத்து
வைத்திருப்பான்

மொழியினை சில சமயங்களில் மறந்து
மௌனங்களில் வாழ்வின் விடியலைத்
தேடுவான் 

 அன்பானவளுடன் பாசமாக பேசா 
விட்டாலும் அடி நெஞ்சில் அவளை அடைக்காத்து கொண்டிருப்பான்..

மீசையினை பற்களால்  கடித்துக்
 பல இன்னல்களை கடக்க முயல்வான்..

அன்பானவள் விரும்பியதை கேட்கும்
பொழுது பணம் இல்லாவிட்டாலும்
 ம்ம் என்ற  சம்மத வார்த்தைக்குள் 
அவனது இயலாமை மறைந்திருக்கும்...

தன் #வயிறு_பசியால் வாடியபோதும்
தன்னிலை மறந்து  தன் #குழந்தைகளின்
பசியைத் போக்கி  மகிழ்வான்.

#மவைியின் பேரன்பில்  
தன் தாயன்பை 
உணரும்  பொழுது தான்.. 
 அவன் வாழ்வில் 
முழுமை அடைகின்றான்..

Post a Comment

0 Comments