HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இதுவல்லவோ தாம்பத்யம்l

ஒரு பெரியவர் தட்டு தடுமாறி ரோட்டில் ஓரமாய் நடந்து போய் கொண்டு இருந்தார்..அப்போது ஒருவன் அவரை பார்த்து டூ வீலரை நிறுத்தி அவர் கிட்ட போய் பார்த்தான்..அவரோட கால் கட்டை விரல் நசுங்கி ரத்தம் வந்து கொண்டு இருந்தது..என்ன ஆச்சு தாத்தா என்று இவன் கேட்க வேகமா வந்த ஆட்டோ என் காலில் ஏறிச்சென்று விட்டது என்றார்..எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்தில் இருக்கார் வாங்க கட்டு போட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டு வரலாம் நான் கூட்டி போறேன்னு அவன் சொல்ல வேண்டாம் என்று சொன்ன பெரியவரை வற்புறுத்தி கூட்டி செல்கிறான்..அய்யோ நேரமாகிடுச்சே நேரமாகிடுச்சே என்று பெரியவர் பதற அப்படி என்ன அவசரம் என்று இவன் கேட்க என் மனைவி பசியோடு வீட்டில் இருப்பா அவளுக்கு இட்லி வாங்கி போகணும் என்றார்..என்னங்க உங்க காலில் அடிபட்டு இருக்கு கொஞ்சம் லேட்டா போனால் என்ன திட்டுவாங்களா என்று இவன் கேட்க அவள் ஐந்து வருடம் மனநிலை பாதிக்கப்பட்டு நினைவில்லாமல் இருக்கா தம்பி.. எல்லாம் நியாபகமும் அவளுக்கு மறந்து போச்சி நான் யார் என்றுகூட அவளுக்கு தெரியாது என்றார்..இப்படி இருக்கிறவங்க ஏன் லேட்டா வந்திங்கன்னு எப்படி கேப்பாங்க..உங்களைத்தான் அவங்களுக்கு யாருன்னே தெரியாதே அதனால் கவலைப்படாமல்  மெல்லமா போங்க என்று அவன் சொல்ல  அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ஆனா அவ யாருன்னு எனக்கு தெரியுமே தம்பி என்றார்..அவன் கண் கலங்கி செல்கிறான்...

இதுவல்லவோ தாம்பத்யம்..💓

Post a Comment

0 Comments