HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வார்த்தைகளின் முக்கியத்துவம்...!!

♥வார்த்தைகளின் முக்கியத்துவம்...!!

♥மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்துவிட்டு நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றார்..

♥பெண்மணி : எவ்வளவு காலம் டாக்டர்... நான் சாகும் வரை இந்த மாத்திரையை சாப்பிடணுமா?

♥டாக்டர் : நீங்கள் வாழும் வரை...

♥சாகும் வரை... வாழும் வரை... என்ற இரு வாக்கியங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால், சாகும் வரை என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் எதிர்மறை எண்ணம் எழுகிறது. ஆனால், வாழும் வரை என்பதில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் ஏற்படுகிறது.

♥சொற்களில் என்ன இருக்கிறது? அதை புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது. என்று வாதாடலாம்... ஆனால், 

♥சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...

சில வார்த்தைகள் குணப்படுத்தும்...

♥அடுத்தவரை ஊக்குவிக்கும் வார்த்தைகளை மட்டும் பேசலாம்.

♥அடுத்தவரை சோர்ந்து போகச் செய்யும் வார்த்தைகளை தவிர்க்கலாம்...

Post a Comment

0 Comments