HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

திருமணமான#தம்பதிகள்_கடைபிடிக்க#வேண்டியவை……

#திருமணமான
#தம்பதிகள்_கடைபிடிக்க
#வேண்டியவை……❗❗❗

💘 தாம்பத்தியம்
இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி……💘

💚 ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது குளித்துவிட்டு உடல் தூய்மையுடன் உடலுறவு கொள்ளுங்கள்

💚 ஆண் பெண் உறவு கொள்ளும் போது உடைகள் அற்ற நிலைல உறவு கொள்ளுங்க....

💚அதிகாலை வேலைல உறவு கொள்ளும் போது வெகுவிரைவாக பெண் கற்பமடைவாள்.

💚ஆண் பெண் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது,இருவரும் ஒருமித்து ஒரே எண்ணத்தோடு இருக்க வேண்டும்.....

💚துணைக்கு நாட்டம் இல்லாத போது வற்புருத்தி புணர வேண்டாம்.

💚இரவு உணவு உண்டு மூன்று மணி நேரம் கழித்த பிறகே உறவில் ஈடுபட வேண்டும்.இல்லை என்றால் எதிர்காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் வரும்

💚வயிற்றில் மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்து கொண்டு உடலுறவில் ஈடுபடாதீர்கள்,அப்படி பிறக்கும் குழந்தைகள் மந்தபுத்தி,உடல்ஊனம்,
மூளைவளர்ச்சி குன்றி பிறப்பார்கள்....ஆகையால் மலம் ஜலம் கழித்த பிறகு உடலுறவில் ஈடுபடுங்கள்.

💚எடுத்த உடனேயே புணர்ச்சியில் ஈடுபடாதீர்கள்,……

👉முதலில் ஒருவரை ஒருவர் அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள் 

👉முத்தமிடல்,

👉தழுவுதல்,

👉தீண்டுதல்,

👉தூண்டுதல்,

👉தேடுதல் 

என உங்கள் துணையின் மேனியை பரவசப்படுத்துங்கள்,

உணர்ச்சி பொங்கிவரும் வேலையில் களவி சுகம் காணுங்கள் புணர்ச்சியில் ஈடுபடுங்கள்

💚சில நேரங்களில் பெண் உறுப்பில் செலுத்தப்பட்ட விந்தணுக்கள் உள்ளே செல்லாமல் வெளியே வந்துவிடும் இதன் காரணமாகவும் பெண் கர்பமடைவது தடைப்படும்.....

👉ஆகையால் பெண்ணின் பின் புறம் ஒரு தலையணையை வைத்துவிட்டு களவியில் ஈடுபடுங்கள் இதன் மூலமாக விந்தணு வெளியில் வராமல் உள்ளே முழுமையாக செல்லும்

💚எண்னெய் தேய்த்து குளியுங்கள்,இதன் மூலமாக உடல்சூடு குறையும்.உடல்சூட்டின் காரணமாக கூட பெண்களுக்கு கர்பம் கலைய நேரிடும் ஆகையால்.....

⭐ஆணாக இருந்தால் புதன் மற்று சனிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.

⭐பெண்ணாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.

⭐எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மிதமான சூட்டில் குளிக்க வேண்டும் பச்சை தண்ணீர் பயன்படுத்த கூடாது.

⭐எண்னெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவில் ஈடுபட கூடாது.

உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள்,

உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் #அன்பின்_மொழி_பேசுங்கள் அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.

*#மற்ற_உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் #இனப்பெருக்கத்திற்காக மட்டுமே,ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி உணர்வுகளில் பறிமாற்றம் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம்.

*கடைசியாக உடலுறவு செய்து முடித்த பிறகு ஆணும் பெண்ணும் கட்டாயம் 
45 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வருவது நன்று,சிறுநீர் கழிப்பதால் பிறப்புறுப்பில் தேங்கி இருக்கும் விந்து மற்றும் அதை உண்ண வந்த கிருமிகள் வெளியேறிவிடும்.....

இதனால் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் வராது

🌟வாரத்துக்கு இரு முறை முருங்கைகீரையை உணவில் சேர்த்துகங்க.....

🌟வாரம் ஒரு முறை அத்திக்காயை உணவில் சேர்த்துகங்க....

🌟நல்ல சுத்தமான தயிரில் உயிர் சத்துக்கள் அதிகம் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.

🌟தாதுபலப்படும்,கற்பபை பலப்படும்,விந்துஎண்ணிக்கை கூடும் நல்ல தாம்பத்தியம் நிலைபெரும்.

💘 #தேன்_நிலவுக்_காலங்களில்………
 
உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். 

புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். 

எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். 

அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். 

அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். 

இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல #புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி #எல்லாத்_தம்பதிகளுக்குமே #பொருந்தும்.

*பிராய்லர் சிக்கனை தவிர்க்கவும்,நொருக்கு தீணியை தவிர்க்கவும்,வெளிநாட்டு உணவு முறையை தவிர்க்கவும்.....

⭕ #பெண்கள்_உடலுறவின்_பின்…

1. உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்று விடலாமா?

2. 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா?

3 . உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே?

4. ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே?

மேற்கண்ட சந்தேகங்கள் திருமணமாகி குழந்தை தள்ளி போகிறவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தனைக்கும் பதில் கீழே

இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே. உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் (#நீந்துவதன்_மூலம்) 
பெண்ணின் முட்டையைச்
சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் இருபது
நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. 

அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும் 
கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.

Post a Comment

0 Comments