HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் அவள் இடை தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.

♥சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் அவள்  இடை தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.
(இவனுக்கெல்லாம் வீட்டில் அம்மா சேலைகட்டுவது தெரிவதில்லையா)

♥பேன்ட் சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடை தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.
(இவனுக்கு வீட்டில் அக்கா தங்கை இருப்பதில்லையா)

♥பாவாடை சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.
(இப்படியானவங்க வீட்டில் பெண்களே ஆடை உடுத்துவதில்லையா)

♥முழுதாய் முக்காடிட்டால் கைவிரலும்,கால்விரலும் தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான். 

♥பழங்காலம் போல் அடுக்களையிலேயே பெண்னை அடைத்து வைத்தாலும் பெண் என்பவளை நான் பார்த்ததே இல்லை அது தான் என் உணச்சியை தூண்டியதென்பானோ??

♥சில வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் எந்த ஆடை அணிந்தாலும் பெண்னை தவறாகத்தான் பார்ப்பார்கள். 

♥இது அவனின் பார்வையிலும் மனதிலும் தான் வக்கிரமே தவிர பெண்ணின் உடம்பில் ஆடையில் எந்த ஆபாசமும் இல்லை.

♥உலகில் கற்பு மிக்க அடக்கம் ஒடுக்கம் மிக்க நம் தமிழ் பெண்கள் வாழும் நாட்டில் தான் கற்பழிப்பும் சிறுமிகள் வண்புணர்வும் கிழவிகள் வக்கிரமும் செய்யும் வெறிபிடித்த ஆண்கள் அதிகம் இருக்கிறார்கள்...

♥செய்வதை எல்லாம் செய்துவிட்டு போகிற போக்கில் பெண்ணின் நடத்தைமீதும் அவளின் ஆடைமீதும் குற்றத்தை போட்டுவிட்டு போய்விடுகிறார்கள் இப்படியான காட்டுமிராண்டி ஆண்கள்.

♥தன் மனைவி சீதையாக இருக்கவேண்டும்.. ஆனால் எனக்கு அடுத்தவன் மனைவி மாதவியாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஆண்கள் தான் இங்கு தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.... 


Post a Comment

0 Comments