HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நீங்கள் யாருக்காவது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகையில்,

♥1. நீங்கள் யாருக்காவது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகையில், அவர்கள் உங்களது அழைப்பை ஏற்காமல் போனால், இரண்டு முறைக்கு மேல் முயற்சிக்க வேண்டாம். உங்கள் அழைப்பை ஏற்பதை விட முக்கியமான பணிகளில் ஈடுபட்டு இருக்கலாம். அவரே பின்னர் உங்களுக்கு அழைப்பை எடுப்பார்...

♥2. பணமோ அல்லது பொருளோ கடனாகப் பெற்றால், அதை கொடுத்தவர்கள் கேட்பதற்கு முன் திருப்பிச் செலுத்துங்கள். இதுதான் உங்கள் நேர்மை மற்றும் தனித்தன்மையை காட்டும்.

♥3. உங்களுக்கு விருந்தளிக்க யாரேனும் உணவகம் அழைத்துச் சென்றால் விலையுயர்ந்த உணவுகளை தேர்வு செய்யதீர்கள். அதற்கு பதிலாக உணவு தேர்வு செய்வதை அவரிடமே விட்டு விடுங்கள். 

♥4. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லையா? உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்க வில்லையா? நீங்கள் இன்னும் சொந்தமாக வீடு வாங்க வில்லையா? இது போன்ற கேள்விகளை யாரிடமும் கேட்டு காயப்படுத்தாதீர்கள். 

♥5. நீங்கள் எங்கேனும் கதவைத் திறந்து செல்லுகையில், பின்னால் யாரேனும் வந்தால் அவர்களுக்கும் வழி விட்டு பிறகு கதவை அடையுங்கள்.

♥6. உங்களது நண்பருடன் வாகனங்களில் (car, bus) பயணம் செய்கையில் பயணக் கட்டணத்தை அவரே செலுத்தி விட்டால், அடுத்தமுறை ஞாபகம் வைத்து நீங்கள் செலுத்துங்கள்.

♥7. மற்றவரது கருத்துக்களுக்கும் மரியாதை கொடுங்கள். மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள். பேசிமுடிய பேசுங்கள்... 

♥பல பேருடன் உணவு சாப்பிடுகையில் சத்தம் வருமாறு சாப்பிடாமல்.. வாயை மூடியவாறு மென்று சாப்பிடுங்கள்...

Post a Comment

0 Comments