HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வயது கூடக் கூட நம் #பெற்றோர் #குழந்தைகளாகி விடுவார்கள். .

வயது கூடக் கூட நம் #பெற்றோர்  #குழந்தைகளாகி விடுவார்கள். ..

முதுமை இன்னொரு குழந்தைப் பருவம். ..

சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்...

நிறையப் பேச வைக்கும்.
பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்...

உணவின் மீது பிரியம்/அதீத வெறுப்பு இரண்டும் வரும்...

நோய் கூடும்.
நோய் கூடியதை போலக் காட்டத் தோன்றும்.
நோய் வந்ததை மறைக்கக் கூடத் தோன்றும்...

கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த முதிர்ந்த குழந்தைகளை...

உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு கிடைக்காத வாய்ப்பு...

அமர்ந்து பழங்கதைகள் பேசுங்கள். பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். வாங்கிக் கொடுங்கள்...

நானிருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள்...

எதிர்காலம் அல்லது இறுதிக் காலம் குறித்த பயம் வர விடாதீர்கள்...

எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்...

எங்கும் விட்டு விடாதீர்கள்...

எது எப்படியோ இந்தத் தாய் தகப்பன் வழியே தானே நாம் வந்தோம்...

அந்த நன்றி மறவாமை வேண்டும்...

பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை...

காலங்கடந்த பச்சாதாபத்திலும், கண்ணீரிலும் எந்தப் பயனுமில்லை...

காலத்தின் கட்டாயம்

எனக்கு பிடித்தவை
உங்களுக்கும் பிடிக்கும்

இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை இருவரும் மனம் குளிர அவர்களின் 
பாதங்களில்               சமர்ப்பிக்கப்படுகிறது
புரிந்தால் மனிதன்...
அதன்படி நடந்தால் மாமனிதன்
பிறருக்கு புரியவைத்தால் அவனே தெய்வம்...

Post a Comment

0 Comments